sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சம்பளமின்றி '108' ஓட்டுநர்கள்

/

 சம்பளமின்றி '108' ஓட்டுநர்கள்

 சம்பளமின்றி '108' ஓட்டுநர்கள்

 சம்பளமின்றி '108' ஓட்டுநர்கள்


ADDED : பிப் 08, 2026 06:24 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில், '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் 7000 பேருக்கு ஜனவரிக்குரிய சம்பளம் வழங்கப்படாதது குறித்து அமைச்சர் சுப்பிர மணியனிடம் '108' ஆம்புலன்ஸ் தொழி லாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி மனு அளித்தார்.

அவர் கூறியதாவது:

2024ல் வழங்கிய 16 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை 2025ல் 10 சத வீதமாக அரசு குறைத்தது. 8 மணி நேரம் கடந்தும் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்துகின்றனர். 4 மாதங்களாக சம்பளத்தை பாதி பாதியாக பிரித்து வழங்கினர். ஜனவரிக் குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

முதல்வர் புகார் மையத்திற்கு 4000 பேர் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. பிப்.13ல் பேரணி யாக செல்ல திட்ட மிட்டுள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us