sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கில் 2 பேர் கைது

/

கொலை வழக்கில் 2 பேர் கைது

கொலை வழக்கில் 2 பேர் கைது

கொலை வழக்கில் 2 பேர் கைது


ADDED : நவ 14, 2024 06:49 AM

Google News

ADDED : நவ 14, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் ; கடந்த 2022 ஆக.,9ல் மேலக்கால் வைகை ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் மீட்கப்பட்டது. நேற்று சோழவந்தான் பகுதி வி.ஏ.ஓ.,விடம் சரண் அடைந்த மதுரை சொக்கலிங்க நகர் செந்தில் 48, சம்மட்டிபுரம் சையது ஜாபர் அலி 41, வில்லாபுரம் பகுதி பாலமுருகனை 35, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் கொலை செய்ததாக கூறினர். மேலும் இவர்கள் நண்பர்களுடன் சமீபத்தில் மது அருந்திய போது கொலை குறித்து உளறியுள்ளனர். இத்தகவல் பாலமுருகன் நண்பர்களிடம் பரவியதால் போலீசார் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் சரணடைவதாக கூறியுள்ளனர். ஆற்றில் வந்த உடல் பாலமுருகனுடையது என்பதை அறிந்த சோழவந்தான் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

பாலமுருகன் அவ்வப்போது தலைமறைவு ஆவதும், பின் வருவதுமாக இருப்பார் என்பதால் அவரது குடும்பத்தினர் தேடவில்லை என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us