sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கண்மாயில் மூழ்கி 2 சிறுமியர் பலி

/

கண்மாயில் மூழ்கி 2 சிறுமியர் பலி

கண்மாயில் மூழ்கி 2 சிறுமியர் பலி

கண்மாயில் மூழ்கி 2 சிறுமியர் பலி


ADDED : மே 31, 2025 05:10 AM

Google News

ADDED : மே 31, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் அன்னலட்சுமி 12. ஏழாம் வகுப்பு படித்தார்.

கோடை விடுமுறைக்காக அழகர்கோவில் அருகேயுள்ள சுந்தரராஜன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கினார்.

நேற்று மதியம் அவரும், அதே ஊரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த முத்துப்பாண்டி மகள் பிரியாவும் 14, அங்குள்ள செட்டி கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தனர். அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us