sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருமங்கலம் விபத்தில் பலி 3 மறியல் முயற்சி

/

திருமங்கலம் விபத்தில் பலி 3 மறியல் முயற்சி

திருமங்கலம் விபத்தில் பலி 3 மறியல் முயற்சி

திருமங்கலம் விபத்தில் பலி 3 மறியல் முயற்சி


ADDED : ஜன 05, 2025 05:10 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தடையை மீறி இப்பகுதியில் சென்ற கனரக வாகனங்களால் 3 பேர் பலியாயினர்.

இதை கண்டித்து நேற்று கற்பக நகர், காமராஜபுரம் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தாசில்தார் மனேஷ்குமார், இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, எஸ்.ஐ., ஜெயக்குமார் உள்ளிட்டோர் சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us