sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

/

 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

 300 மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஜன 18, 2026 07:41 AM

Google News

ADDED : ஜன 18, 2026 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சிலைமான் பகுதியில் டாஸ்மாக் சேல்ஸ்மேன் ராஜ்குமார், ஆதிஸ்வரனிடம் இருந்து விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இருவரையும் சிலைமான் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us