sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்

/

திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்

திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்

திருப்பரங்குன்றம் கண்மாய் கரையில் 300 மரக்கன்றுகள்


ADDED : மார் 29, 2025 05:30 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் கரையில் 1.20 கி.மீ. நீளத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம், திருநகரிலிருந்து பெரியார், எம்ஜிஆர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள், தனியார் வாகனங்கள் புதிய தார் ரோட்டில் சென்று மூலக்கரை பகுதியில் வலது புறமாக திரும்பி மன்னர் கல்லுாரி மூலக்கரை வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமலை, பழங்காநத்தம் பகுதியில் இருந்து திருநகர், திருமங்கலத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லவும், விளாச்சேரிக்கு செல்ல அந்த ரோட்டில் சென்று வலதுபுறமாக திரும்பி புதிய ரோடு வழியாக செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரோடு பயன்பாட்டிற்கு வரவில்லை.

கண்மாய் கரையில் இருந்த 400க்கு மேற்பட்ட மரங்கள் புதிய தார்ச்சாலைக்காக அகற்றப்பட்டன.

அதற்கு பதிலாக கரைப் பகுதிகளிலும் காலி இடங்களிலும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us