sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி

/

மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி

மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி

மதுரை கைதிகளுக்கு 358 கிலோ கோழி கறி


ADDED : ஜன 30, 2025 05:45 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மத்தியசிறை கைதிகளுக்கு சக கைதிகளே கோழி வளர்த்து நேற்று 358 கிலோ சிக்கன் கறி வழங்கினர்.

சிறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவுபடி கைதிகளுக்கு கைதிகளால் கோழிப்பண்ணை நடத்தப்படுகிறது. மதுரை சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புதன், ஞாயிறு அன்று சிக்கன் கறி வழங்கப்படுகிறது. இதற்காக 6 குடில்கள் அமைக்கப்பட்டு 1760 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. நேற்று முதல் இப்பண்ணையில் இருந்து கறி வழங்கும் பணி துவங்கியது. பெண் கைதிகளுக்கு 18 கிலோவும், ஆண் கைதிகளுக்கு 340 கிலோவும் சிக்கன் கறி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us