sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்

/

உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்

உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்

உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி * 3 பேர் படுகாயம்


ADDED : மே 25, 2025 02:31 AM

Google News

ADDED : மே 25, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதியதில் -4 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன் கோயில் பட்டி பாண்டிச்செல்வி, குஞ்சாம்பட்டி ஜோதிகா ஆகியோரது குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டி பெருமாள்கோயிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு 8:25 மணிக்கு குஞ்சாம்பட்டி விலக்கு அருகில் பஸ்சிலிருந்து இறங்கினர். ரோட்டை கடக்க முயன்ற போது பூச்சிபட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஓட்டி வந்த கார் 7 பேர் மீது மோதியது.

இதில் குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த பிரகலாதன் 1, தாய் ஜோதிகா 25, இவரின் மாமியார் லட்சுமி 55, பாண்டிச்செல்வி 42, பலியாகினர். கவியாழினி 1, ஜெயபாண்டி 44, கருப்பாயி 55, படுகாயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us