ADDED : ஜூலை 09, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததை கண்டித்து மதுரையில் அக்கட்சி நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோரிப்பாளையத்தில் மறியல் நடந்தது.
50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 47 பேரை போலீசார் கைது செய்தனர்.