sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை

/

துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை

துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை

துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை


ADDED : பிப் 16, 2024 05:41 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் அனைத்து யூனியன்களில் இருந்தும் 214 துாய்மைப் பணியாளர்கள் சென்று 5 நாட்கள் சேவை அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா மொத்தம் ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us