sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

/

9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு


ADDED : மார் 17, 2024 05:47 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, பறக்கும் படை என ஒவ்வொரு பிரிவிலும் மூன்று குழுக்கள் என 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்திரசாமி, தாசில்தார்கள் ரத்தினவேல், ராஜேந்திரன் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலை கண்காணிப்பு குழுவில் வேளாண் அலுவலர் சரவணகுமார், உள்ளாட்சி தணிக்கை துறை அலுவலர் ஈஸ்வர ராஜா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி தலைமையில் மூன்று குழுக்களும், உள்ளாட்சி மற்றும் தணிக்கை துறை அலுவலர் சந்திரமோகன் தலைமையில் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு குழுக்கள் இன்று (மார்ச் 17) அமைக்கப்படும்.

311 ஓட்டுச் சாவடிகளின் நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களின் தேர்தல் பணி ஆய்வு கூட்டம் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது. ஆதிதிராவிட நல அலுவலர் செலின் கலைச்செல்வி, தாசில்தார் மனேஷ் குமார், வருவாய் ஆய்வாளர்கள் அசோக்குமார் சந்திரலேகா கவுசல்யா, நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us