sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

/

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி


ADDED : மே 17, 2025 01:38 AM

Google News

ADDED : மே 17, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தும்மக்குண்டு கள்ளர் பள்ளியில் 45 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர்.

பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தின் கல்வி அலுவலராக (இ.ஓ.,) கூடுதல் பொறுப்பு வகிப்பதால் பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவார். கண்காணிப்பு இல்லாததால் 9 மாணவர் தமிழ் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us