ADDED : பிப் 12, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர்
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாவட்டச் செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் தவமணி தலைமையில் 2ம் நாளாக மறியலில் ஈடுபட்டனர்.90 பேர் கைது செய்யப்பட்டனர்.

