ADDED : ஜன 05, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஹரிகுமார்.
இவருக்கும், சகோதரருக்கும் இடப்பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனைவியுடன் ஹரிகுமார் புகார் கொடுக்க வந்தார். இருவரும் தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்றனர்.