sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்

/

சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்

சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்

சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்


ADDED : அக் 31, 2024 02:42 AM

Google News

ADDED : அக் 31, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:

திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் மானாவாரியில் மக்காச்சோளம், சோளம், குதிரைவாலி, கம்பு, வரகு அதிகம் சாகுபடியாகிறது. சில இடங்களில் வரகு, பனிவரகு, சாமை பயிரிடப்படுகிறது. இந்த விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் குழுவிற்கு ரூ.1000 மானியம் வழங்கப்படும்.

மேலும் விதை, இடுபொருட்கள் வாங்குவதற்கு ஒரு எக்டேருக்கு எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு ரூ.2100, பொது விவசாயிகளுக்கு ரூ.1500 மானியம் வழங்கப்படும். ஒரு எக்டேருக்கான அங்கக உரங்கள் வழங்க ரூ.1500 மானியம் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு 5000 எக்டேர், பொது விவசாயிகளுக்கு 5000 எக்டேர் வீதம் மானியம் வழங்க மதுரைக்கு ரூ.2.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us