sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : ஜன 15, 2024 11:46 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

மதுரை மாநகராட்சி 10 வார்டு கடச்சனேந்தல் அந்தநேரி டி.ஆர்.நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. விபத்துக்கு முன் சரிசெய்ய வேண்டும். -

- நாராயணன் அந்தநேரி

மாடுகள் தொல்லை

மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தையில் மாடுகள் உலா வருகின்றன. இதனால் பெண்கள் காய்கறி வாங்க செல்ல முடியவில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலகிருஷ்ணன், பழங்காநத்தம்

ரோட்டில் ஓட்டல் கழிவு நீர்

மதுரை மாநகராட்சி 74வது வார்டு மஹால் ரோடு பஸ் ஸ்டாப் அருகில் ஓட்டல் கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நடவடிக்கை தேவை.-

- தில்லை, கீழவாசல்

கரடுமுரடான ரோடு

மதுரை மாநகராட்சி 22 வது வார்டு சூசைநகர் 2 வது தெருவில் ரோடு அமைக்க கற்கள் பரப்பி பல நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால் நடந்து கூட செல்லமுடியாத நிலை உள்ளது.

- மேரி, சூசை நகர்

* கோவில்பாப்பாகுடியிலிருந்து விளாங்குடி செல்லும் ரோடு குண்டும்குழியுமாக உள்ளது. மாணவர்கள்,வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். -

- கிருஷ்ணமூர்த்தி, கோவில்பாப்பாகுடி

அதிக கட்டணம் வசூல்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் நுழைவாயில் பகுதியை அசுத்தம்செய்கின்றனர். துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் அபாயம்உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை

எடுக்க வேண்டும்.

-- ஜெயராம், மேலமாசி வீதி

நோயாளிகள் அவதி

மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் எழுதி கொடுக்கும் நாட்களுக்கு மாத்திரைகள் வழங்குவதில்லை. நீண்டநேரம் காத்திருப்தோடு அடிக்கடி மாத்திரை வாங்க மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

- பாலமுருகன், சந்தைப்பேட்டை

குப்பையை அகற்ற வேண்டும்

மதுரை தெற்காவணி மூலவீதி வெள்ளியம்பலம் தெருவில் தொடர்ந்து குப்பை அள்ளப்படாமல் உள்ளதால் தொற்று நோய் அபாயத்தில் இப்பகுதியினர் உள்ளனர்.

- கார்த்திக், மதுரை






      Dinamalar
      Follow us