நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்கக் கூட்டம் நடந்தது.
தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகி சாந்தி முன்னிலை வகித்தார். அருள் விளக்கு ஏற்றி அகவல் படிக்கப்பட்டது. அனுப்பானடி ஜோதி ராமநாதன் சொற்பொழிவாற்றினார். ஜோதி வழிபாடு நடந்தது. மூர்த்தி குடும்பத்தார் அன்னதானம் வழங்கினர். சங்க உதவி செயலாளர் நாகையா நன்றி கூறினார்.