ADDED : நவ 10, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்துாரில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வீறு கொண்டு எழுந்து வெற்றி வரலாறு படைக்கும். உதயநிதி பின்னால் இளைஞர்கள் உள்ளதாக கூறினார்கள். இளைஞர்கள் வேறு ஒரு மாநாட்டில் இருக்கிறார்கள். எந்த தியாகமும், உழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் திடீரென வருவதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்றார்.