sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க.,வின் நிலை காங்., எம்.பி., ஆருடம்

/

அ.தி.மு.க.,வின் நிலை காங்., எம்.பி., ஆருடம்

அ.தி.மு.க.,வின் நிலை காங்., எம்.பி., ஆருடம்

அ.தி.மு.க.,வின் நிலை காங்., எம்.பி., ஆருடம்


ADDED : அக் 10, 2025 03:10 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு திட்டங்களை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: தங்கம் விலை உயர மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம். அ.தி.மு.க., தற்போது அமித்ஷா தி.மு.க.,வாக உள்ளது. அழிவின் விளிம்புக்கு அ.தி.மு.க., சென்று கொண்டுள்ளது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். பிரசார பயணத்தில் மாற்று கட்சியின் 2 கொடிகளை பார்த்த பின்னர் அவர்களும் கூட்டணிக்கு வர உள்ளதாக தெரிவிப்பது மிகவும் நகைப்புக்குரியது. அமைச்சராக 5 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாக பல ஆண்டுகள், திருமங்கலம் பகுதியில் உதயகுமார் இருந்த போதும், வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களுக்கு சோப்பு, சீப்பு, டப்பா கொடுத்து ஏமாற்றி வந்துள்ளதை மக்கள் நன்கு அறிவர். வரும் தேர்தலில் அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவர் என்றார்.






      Dinamalar
      Follow us