sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அழகர்கோவில் ரோடு விரிவாக்கம்

/

அழகர்கோவில் ரோடு விரிவாக்கம்

அழகர்கோவில் ரோடு விரிவாக்கம்

அழகர்கோவில் ரோடு விரிவாக்கம்


ADDED : ஜன 29, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அழகர்கோவில் ரோடு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளின் இறுதிகட்டப் பணிகள் துவங்கின.

மதுரை - அழகர்கோயில் இடையே 20 கி.மீ., தொலைவு ரோட்டை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டது. கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கிய பணிகள் கள்ளந்திரி வரை 17 கி.மீ.,க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. மீதியுள்ள பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது.

இப்பணிகளை மீண்டும் துவக்கியுள்ளனர். கள்ளந்திரியில் இருந்து அழகர்கோவில் கோட்டைவாசல் வரையான பகுதி ரோடு தற்போது 7 மீ., அகலத்தில் உள்ளது. இதனை இருபுறமும் தலா 7.5 மீ., அகலம், நடுவில் மீடியன் 1.20 மீ., அகலம் என மொத்தம் 16.20 மீ., அகலத்திற்கு ரூ.22 கோடி மதிப்பில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கான பூமிபூஜை, சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின. ஏற்பாடுகளை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us