sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மீட்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் மீண்டும் தனிநபர் அத்துமீறல்

/

மீட்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் மீண்டும் தனிநபர் அத்துமீறல்

மீட்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் மீண்டும் தனிநபர் அத்துமீறல்

மீட்கப்பட்ட சமுதாயக் கூடத்தில் மீண்டும் தனிநபர் அத்துமீறல்


ADDED : ஜூலை 26, 2025 04:39 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட 54வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நுார்ஜஹான், தனது வார்டில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

கமிஷனர் சித்ரா உத்தரவுபடி ஆய்வு செய்ததில் அதே வார்டின் தெற்கு வெளிவீதி குப்புப்பிள்ளை தோப்பு 2வது தெருவில் 1991ல் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. அதை மீட்ட அதிகாரிகள் 'மாநகராட்சி சமுதாயக்கூடம்' என பேனர் வைத்தனர். அதை நேற்று தனிநபர் தரப்பில் கிழித்து உள்ளே சென்றனர்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டோரை எச்சரித்து சமுதாயக்கூடத்திற்கு 'சீல்' வைத்தனர். மீண்டும் பேனர் வைத்தனர்.






      Dinamalar
      Follow us