sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி

/

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி


ADDED : ஜன 22, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார் : தேனி மாவட்டம் அரண்மனை புதுார் செல்வமுருகன் 46. சோலார் பேனல் தொழில் செய்கிறார். ஜன.,16ல் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தார். காளைகள் சேகரிக்கும் பகுதியில் காளை மார்பில் முட்டியதில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி அன்று காளைகள் சேகரிக்கும் பகுதியில் காளை முட்டியதில் மேட்டுப் பட்டி பெரியசாமி 62, இறந்தார். வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 72 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி அலங்காநல்லுாரில் இருந்து தனிச்சியம் வழியாக விமான நிலையம் சென்றார்.

அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலையில் அவரை பின்தொடர்ந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த சித்தாலங்குடி கூலித் தொழிலாளி ராஜேந்திரன் 60, இறந்தார்.






      Dinamalar
      Follow us