sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

/

துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ADDED : டிச 28, 2024 01:51 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பிளஸி அக்ரோ லிட்., நிறுவனம் ஒன்றின் நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். நிறுவன உரிமையாளர், தன் இரு சொத்துக்களை இளங்கோ, பழனியப்பன் என்ப-வர்களுக்கு விற்றுள்ளார்.

இதையறிந்த முதலீட்டாளர்கள், 'மோசடி பணத்தில் வாங்கிய சொத்துக்களை இருவருக்கும் விற்றது தவறு. அச்சொத்துகளை ஏலம் விட்டு எங்கள் முதலீட்டு தொகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும்' என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஏலம் விட டி.ஆர்.ஓ.,வுக்கு கோர்ட் அறிவுறுத்தியது. அப்போது, டி.ஆர்.ஓ., அலுவலக தலைமை அலுவல-ராக இருந்த தனபாண்டி, தற்போது தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார். இவர் ஏலம் விடாமல் கிடப்பில் போட, 1.65 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்-டது.

முதற்கட்ட விசாரணையில் லஞ்சம் பெற்றதற்கான முகாந்திரம் இருப்பதை அறிந்து, தனபாண்டி மீது வழக்-குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை மாட்டுத்தாவணி பொன்மேனி கார்டனில் உள்ள தனபாண்டி வீட்டில் டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்ரியா உள்ளிட்டோர் சோதனை செய்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us