ADDED : டிச 21, 2024 04:57 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை மாநகராட்சி கல்வி அலுவலராக செங்கல்பட்டு தனியார் பள்ளி டி.இ.ஓ., ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார்.
மாநகராட்சியில் காலியாக இருந்த இப்பணியிடத்தில், ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரகுபதி கூடுதல் பொறுப்பு வகித்தார்.
