ADDED : பிப் 05, 2025 05:27 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டத்திற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக
தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
ADDED : பிப் 05, 2025 05:27 AM
மதுரை: மதுரை மாவட்டத்திற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக
தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் ஆஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.