நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், அபிேஷகத்தை ஐயப்பன் குருக்கள், வெங்கடேஸ்வரன் செய்தனர்.
ஏற்பாடுகளை திலகா குசலவன், சோமசுந்தரம், அனிதா லட்சுமணன், வெங்கேடசன், மூர்த்தி உள்ளிட்டோர் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.