sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு

/

கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு

கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு

கத்தியால் தாக்கி அலைபேசி பறிப்பு


ADDED : அக் 07, 2025 04:14 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: எஸ்.பாரைப்பட்டி சின்னகாளை மகன் தங்கராஜ் 24. இவரும் இவரது சகோதரரும் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து வரும் இவரது உறவினரை அழைத்துச் செல்வதற்காக பேரையூர்--டி.கல்லுப்பட்டி சாலையில் உள்ள கொண்டுரெட்டிபட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது 4 டூவீலர்களில் வந்த 8 மர்ம நபர்கள் பட்டாகத்தியால் தங்கராஜை தாக்கி அவரின் சகோதரரிடம் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

காயமடைந்த தங்கராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us