/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்
/
மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்
மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்
மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்
ADDED : மே 13, 2024 12:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கவுரவ இயக்குனர் டாக்டர் ஜி.நாச்சியாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
இதையொட்டி மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர் நாச்சியார் கூறியதாவது: இது மக்கள் சேவைக்காக கிடைத்த விருது. எங்கள் குடும்பத்தில் சகோதரர் டாக்டர் வெங்கிடசாமி, கணவர் டாக்டர் நம்பெருமாள் சாமிக்கு அடுத்து மூன்றாவதாக எனக்கு இந்த விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.