sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

/

மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

1


ADDED : மே 13, 2024 12:16 PM

Google News

ADDED : மே 13, 2024 12:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கவுரவ இயக்குனர் டாக்டர் ஜி.நாச்சியாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

இதையொட்டி மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர் நாச்சியார் கூறியதாவது: இது மக்கள் சேவைக்காக கிடைத்த விருது. எங்கள் குடும்பத்தில் சகோதரர் டாக்டர் வெங்கிடசாமி, கணவர் டாக்டர் நம்பெருமாள் சாமிக்கு அடுத்து மூன்றாவதாக எனக்கு இந்த விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us