sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு பிரசாரம்

/

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : மே 08, 2025 03:35 AM

Google News

ADDED : மே 08, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மலையடிவார கிராமங்களில் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாய நிலங்களில் அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்து வருகின்றனர்.

மின்வேலியில் அவ்வப்போது மனிதர்களும் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைதவிர்க்க மின்துறையினர் உசிலம்பட்டி மலையடிவார கிராமங்கள் மாதரை, தொட்டப்பநாயக்கனுார், செட்டியபட்டி, இடையபட்டி, வாசிநகர் பகுதிகளில் மின் வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் என விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி மின் பொறியாளர் சோனைமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us