sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 03, 2025 04:43 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பெண்களை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஷ்வரன் அறிமுக உரையாற்றினார். திருப்பரங்குன்றம் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ. வளர்மதி, ஏட்டு சுந்தரி பேசினர். காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஆபத்து காலங்களில் போலீசாரின் உதவியை நாடும் முறைகள் குறித்து விளக்கினர். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, மஞ்சுளா, மேகலா, உமா மகேஸ்வரி, ரேணுகாதேவி, ரோகினி, கார்த்திகாதேவி ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us