sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : அக் 22, 2024 05:10 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், பாலசுப்பிரமணியன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

சைபர் கிரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, 'இணைய வழி வாயிலாக நடக்கும் பொருளாதார மோசடிகள், பண பரிமாற்றம், வங்கி விவரம் தெரிவிக்காமல் பாதுகாப்பாக பண பரிவர்த்தனை செய்வது, மோசடி செய்யும் கும்பலை கண்டுபிடிப்பது, அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது' குறித்து விளக்கினார்.

திட்ட அலுவலர்கள் விஷ்ணுபிரியா, செந்தில்குமார், பொன்ராஜ் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் குணசீலன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us