sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : டிச 01, 2024 04:20 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: டிப்பட்டியில் தமிழ்நாடு வ.உ.சி., இளைஞர் பேரவை சார்பில் மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பேரவை ஒன்றிய மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

மாநில இளைஞரணி செயலாளர் வெற்றிவேலன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்சியாளர் சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.

மாநிலத் தலைவர் மின்னல், பொருளாளர் ராஜன், மகளிர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சியாளர் முருகேஸ்வரி இயற்கையாக தயார் செய்யப்பட்ட ஆடைகள் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.






      Dinamalar
      Follow us