sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஜூலை 20, 2025 04:50 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) சார்பில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு இயற்கை செங்கல் தயாரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.

ஐ.ஓ.சி., தெற்கு மண்டல மேலாளர் ஜோசப் பெனடிக்டா, கழிவு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி இயற்கை செங்கல் தயாரிக்கும் செயல்பாட்டை விளக்கினார். கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஒருங்கிணைத்தார். திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us