sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

/

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : ஜூலை 27, 2025 04:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நாட்டுநலப்பணி திட்ட அணி 18ன் சார்பாக இணைய குற்றங்கள் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

முதல்வர்(பொறுப்பு) ராஜேஸ்வர பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரியா இணையக்குற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார். ஏட்டு கவிதா, ஆனந்தி உடன் இருந்தனர். துணை முதல்வர் செல்வமலர் நன்றி கூறினார். கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரி தீபா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி, ஆராய்ச்சிஇயக்குநர் பிரெட்ரிக் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us