நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பிரதமர் மோடி நாளை(ஜன.,21) மதுரை வருகிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் நகர் எல்லைக்குள் 'ட்ரோன்கள்', ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.