ADDED : ஜன 20, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி வார்டுகளில் ஜன.,25ல் வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி உட்பட அனைத்து வகை இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
மீறும்பட்சத்தில் இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.