sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள்

/

விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள்

விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள்

விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள்


ADDED : அக் 04, 2024 06:45 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மத்திய அரசின் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கறவை மாடு, தேனீப்பெட்டிகள் வழங்கப்பட உள்ளது' என, வேளாண் துணை இயக்குநர் அமுதன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இத்திட்டத்தில் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், அலங்காநல்லுார், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, மேலுார், கொட்டாம்பட்டியில் மானாவாரி சாகுபடி செய்யும் 400 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு விவசாயிக்கு தலா ஒரு எக்டேர் வீதம் 400 எக்டேரில் பயிர் சாகுபடி இடுபொருட்களுக்கு ரூ.2000 மானியம், மண்புழு உரப்படுக்கை அமைக்க ரூ.12 ஆயிரம், மாடு வாங்க ரூ.20 ஆயிரம், வீடுகளில் பழமரக்கன்று வளர்ப்பு, தேனீப்பெட்டி உட்பட ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய பயற்சி அளித்துள்ள நிலையில் தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை அடுத்த வாரம் வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us