ADDED : மார் 17, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு முகாம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சசிகுமார், தொகுதிப் பொறுப்பாளர் வீரபிரபாகரன், நிர்வாகிகள் சின்னச்சாமி, கருப்பையா, நாகராஜ், மகளிரணி மலர்கொடி, இன்பராணி, மூத்த நிர்வாகி வனராஜா, செல்லம்பட்டி வட்டார நிர்வாகிகள் பாண்டிகுமார், செல்வம், சேடபட்டி நிர்வாகிகள் பெருமாள், நாகராஜ், இளைஞரணி மனோகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

