sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுால் வெளியீட்டு விழா

/

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


ADDED : ஏப் 03, 2025 04:43 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் நிறைவு விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.

முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உப தலைவர் ஜெயராம், பொருளாளர் ஆழ்வார்சாமி, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். உயராய்வு மைய துறை தலைவர் காயத்ரிதேவி வரவேற்றார். பேராசிரியர் தேவிபூமா அறிமுக உரையாற்றினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமித்துரை பேசினார். பேராசிரியர்கள் மல்லிகா, திருஞானசம்பந்தம் தொகுத்துரைத்தனர். மாணவர்கள் எழுதிய அறிவுக்கு வெளிச்சம், வாசிப்பு திருவிழா ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன. பேராசிரியர் முனியசாமி நன்றி கூறினார். துறை தலைவர்கள் பரிமளா, சக்திவேல், சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us