நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் எழுத்தாளர் திருமலை எழுதிய 'சமூகத்தின் முகம்' நுால் அறிமுக விழா நடந்தது
. தலைவர் சொக்கலிங்கம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வ.உ.சி., சமூக நலப்பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன், தீயணைப்பு துறை இயக்குனரின் நேர்முக அலுவலர் ஏகாம்பரம், உலா நற்பணி மன்ற நிறுவனர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

