நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தத்தநேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு பிராமணர் சங்க முன்னாள் மாவட்டதலைவர் பார்த்தசாரதி புத்தாடைகளை வழங்கினார்.
* மதுரை எஸ்.எஸ்.காலனியில் ருக்மணி எஜூகேஷனல் அண்ட் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவில் நலிவுற்ற ஏழை, எளியோருக்கு புத்தாடைகளை தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் ரமணி, செயலாளர் மோகன் செய்திருந்தனர்.