/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டடத்தில் தவறி விழுந்த கொத்தனார் பலி
/
கட்டடத்தில் தவறி விழுந்த கொத்தனார் பலி
ADDED : செப் 09, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கொத்தனார் நாகராஜ் 52. உசிலம்பட்டி புத்தூர் கிராமத்தில் அண்ணாத்துரை என்பவரது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
11 அடி உயரச் சுவற்றில் நின்று வேலை செய்தபோது தவறிவிழுந்ததில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

