sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பயிர் காப்பீடு செய்ய வாங்க...

/

 பயிர் காப்பீடு செய்ய வாங்க...

 பயிர் காப்பீடு செய்ய வாங்க...

 பயிர் காப்பீடு செய்ய வாங்க...


ADDED : நவ 13, 2025 06:14 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் சிறப்பு ராபி பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என வேளாண் துறை உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி பாஸ்புக், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையத்தில் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தேசிய, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகை கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.540 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us