sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின் கம்பங்களில் கேபிளால் சிரமம்

/

மின் கம்பங்களில் கேபிளால் சிரமம்

மின் கம்பங்களில் கேபிளால் சிரமம்

மின் கம்பங்களில் கேபிளால் சிரமம்


ADDED : ஜூன் 22, 2025 03:08 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் சுற்று வட்டார பகுதி மின் கம்பங்களில் தனியார் கேபிள் ஒயர்கள் ஆக்கிரமித்துள்ளன.

இவை தாழ்வாகவும் அதிக அளவில் நெருக்கமாகச் சென்று வலை போன்ற அமைப்பைஏற்படுத்துகின்றன.

இதனால் காட்டுக்குள் வளரும் செடி, கொடிகள் இவற்றின் மீது பற்றி படர்ந்து மின்கம்பங்களை ஆக்கிரமிக்கின்றன. இதனால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் ஆங்காங்கே கொத்து கொத்தாக கேபிள்கள் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ளன.

இதனால் மின்வாரிய ஊழியர்கள் ஏறி வேலை செய்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கேபிள்களை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us