தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சா பறிமுதல்; தண்டனை

கஞ்சா பறிமுதல்; தண்டனை

கஞ்சா பறிமுதல்; தண்டனை


ADDED : ஏப் 30, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2025 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; மதுரை மாவட்டம் கட்டதேவன்பட்டி மலைச்சாமி 34, ஈரோடு மாவட்டம் பெரியகாட்டுதோட்டம் சண்முகபிரபு 35. இவர்கள் ஒரு லாரியில் 332 கிலோ கஞ்சா கடத்தி மதுரை முத்துப்பட்டியில் வந்தபோது சுப்பிரமணியபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இருவருக்கும் தலா 20 ஆண்டுகள், தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தர விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us