ADDED : நவ 13, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் பள்ளக்காப்பட்டி சிவசுந்தரம் 36. கள்ளிக்குடி தீயணைப்பு
நிலைய வீரர். இவரது தாயார் சுந்தரம்மாள் 60. அருகருகே வசிக்கின்றனர். சொத்து பிரச்னை காரணமாக சுந்தரம்மாளை தாக்கியதாக சிவசுந்தரம் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.