sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை

/

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை

 ஹிந்து முன்னணியினர் மீதான வழக்கிற்கு தடை


ADDED : ஜன 28, 2026 12:35 AM

Google News

ADDED : ஜன 28, 2026 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது, அனுமதியின்றி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் மலையில் ஏறியதாக, திரு ப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதை எதிர்த்து ஹிந்து முன்னணியை சேர்ந்த ரகுநாத், திருமலை உள்ளிட்ட 12 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போலீசார் நிறைவேற்றவில்லை. அதை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். அரசியல் உள்நோக்கில் எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டனர்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை பிப்., 3க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us