sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

/

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு


ADDED : பிப் 07, 2025 11:59 PM

Google News

ADDED : பிப் 07, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்று பாலம் அருகே ப்ரீடா ஓட்டலில் பிப்.,4 இரவு 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பசும்பொன் நகர் ராஜேஷ்குமாரின் மனைவி சண்முகப்பிரியா 28, மகள் சாரா ஸ்ரீ 3, சிகிச்சையில் உள்ளார். இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் மீது சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us