sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு

/

கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு

கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு

கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு


ADDED : செப் 25, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நாகர்கோவில் குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: வடிவீஸ்வரத்தில் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

இதன் வடக்கு மற்றும் மேற்கு ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. தேரோட்டத்தின் போது இடையூறு ஏற்படுகிறது. கலெக்டருக்கு புகார் அனுப்பினோம்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சேவியர் ரஜினி ஆஜரானார்.

நீதிபதிகள் கலெக்டர், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,4க்கு ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us