sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கால்வாய்களை சீரமைக்க வழக்கு

/

கால்வாய்களை சீரமைக்க வழக்கு

கால்வாய்களை சீரமைக்க வழக்கு

கால்வாய்களை சீரமைக்க வழக்கு


ADDED : ஆக 30, 2024 06:07 AM

Google News

ADDED : ஆக 30, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை :

கால்வாய்களை சீரமைக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு



மேலுார் எட்டிமங்கலம் வழக்கறிஞர் ஸ்டாலின். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கள்ளந்திரி முதல் குறிஞ்சிப்பட்டி வரை முல்லைப் பெரியாறு பிரதான மற்றும்உப கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் சென்றடைவதில்லை. விவசாயம் பாதித்துள்ளது. மராமத்து பணிக்கு ரூ.2.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. பணி துவங்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு மதுரை கலெக்டர்,பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

கால்வாய்களை சீரமைக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு








      Dinamalar
      Follow us